சுன்னாகம் , ஏழாலை கிராமங்களில் முள்ளந்தண்டுவடம் பாதித்த வறுமையான பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு , சமூக சேவகி அன்னை சுவர்னா நவரட்ணம் அவர்கள் உலர் உணவு, உடைகளை வழங்கிவைத்துள்ளார்.

In Memory of loving Parent Late Mr.S.Navaratnam And Mrs M.Navaratnam |
அன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது |