சர்வ தேசமுதியோர் தினம்
எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களை புறந்தள்ள வேண்டும்! இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு
முதியோர்இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாதுபுறந்தள்ள வேண்டும் என்ன இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ...
எமது நிறுவுனர் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!
கோப்பாய் நவமங்கை நிவாச இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் "சுவர்ணா நவரத்தினம்"
அவர்கள் இன்று (26/05/2022) வடமாகாண உயர் நீதிமன்றில் அகில இலங்கை சமாதான நீதிவானாக, உயர்நீதி ...
சமாதான நீதவானாக பதவியேற்பு
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் (29-01-2022) நடைபெற்றது. இந் நிகழ்வில் வைத்து எமது ...
வாழ்வக நிறுவன நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டபோது
சுன்னாகம் வாழ்வகத்தில் நிறுவனர் நினைவு நாளும் பரிசில் வழங்கும் நிகழ்வில் (11/01/2022) எமது நிறுவுனர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டபோது
கலைஞர்கள் கௌரவிப்பு
நவமங்கை நிவாசக ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களால் கலைஞர்கள் கௌரவிப்பு
எமது ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு “வனிதையர் திலகம்” என்ற உயரிய பட்டம் வழங்கப்பட்டது
கல்வியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனைப் பெண் சுவர்ணா நவரட்ணம் (ஸ்தாபகர் நவமங்கை நிவாசம்) அவர்களின் சேவை கௌரவிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா 07.11.2021 அன்று கலாநிதி ...
கம்பவாரதி ஜெயராஜ் நிவாசத்திற்கு வருகை
அன்புக்கும் மதிப்புக்குரிய கம்பவாரதி ஜெயராஜ் ஐயா அவர்கள் கடந்த சனிக்கிழமை (23-04-2021) நிவாசத்திற்கு வருகை தந்து ஆசீர்வதித்தபோது
100 குடும்பத்தினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது
நவமங்கை நிவாசத்தில் கடந்த சனிக்கிழமை (23.10.2021) வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 100 குடும்பத்தினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான அனுசரணை பொறியியலாளர் துதிநாதன் சுரேந்தர்.
அறநெறிபாடசாலை 60 மாணவர்களுக்கு வங்கியில் பண வைப்பு!!
நவமங்கை நிவாசத்தில் நடைபெறும் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு தலா ரூபா 1000-படி 60 மாணவர்களுக்கு வங்கியில் வைப்பு செய்யப்பட்டு இன்று (20.10.2021) வங்கிப்புத்தகம் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கான அனுசரனையை ...
கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் நவமங்கை நிவாசத்தின் மகத்தான சேவை
Govid 19 ...2ம் கட்ட தடுப்பூசி கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் ஏற்றும் போது நவமங்கை நிவாசத்தினால் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு தேனீர் ,சிற்றுண்டி, மதியபோசனம் என்பன ...