
வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்க்காக கனடாவில் வாழும் சுகுணா ஆனந் என்பவரின் அனுசரனையுடன் நவமங்கை நிவாசத்தினால் 5மாத கருவுற்ற பசு தானமாக வாழங்கப்பட்டது. இந் நிகழ்வு 29-04-2021 ...

செல்வன் சாய்ஹரிஸ் அஜெந்தன் அவர்களின் பிறந்த நாள்
கடந்த 13ம் திகதி எமது நிலையத்தில் அகவை மூன்றை மகிழ்வுடன் கொண்டாடிய சாய்ஹரிஸ் அஜெந்தன் நலமுடன் நாநிலம் போற்ற பல சிறப்புகளுடன் வாழ வாழ்த்துகின்றோம்

பேராசிரியர் தனபாலன் அவர்களின் பிறந்தநாள்
கடந்த 11ம் திகதி பேராசிரியர் தனபாலன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நவமங்கை நிவாசத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய பேராசிரியர் தனபாலன் இன்னும் பல ...

அன்னையர் தின விழா
எமது நிலையத்தில் அன்னையர் தினம் 11.03.2021 அன்று மிக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அன்னையர்களுக்கு அன்பளிப்பாக புடவைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட ...

எமது நிறுவுனருக்கு அன்னை தெரசா விருது
எமது நிறுவுனர் ஸ்வர்ண நவரத்னம் அவர்களுக்கு பன்னாட்டு பெண்கள் அமைப்பினால் சிறந்த சமூக சேவைகளை செய்தமையை கௌரவிக்கும் முகமாக அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கபடவுள்ளார் என்பதினை ...

15 வது தையல் பயிற்சி ஆரம்பம்
03.10.2020. வறுமைக்கோட்டிற்குடபட்ட. பெண்பிள்ளைகளுக்கு 15 வது தையல் பயிற்சி இன்று (03-10-2020) ஆரம்பிக்கப்பட்டது. இதில் 32 பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். இப்பயிற்சி 5 மாதங்கள் நடைபெற்று ...

அறநெறிக்கல்வி
அறநெறி பாடசாலை 18.09.2020. நடைபெற்றது. இன்று பண்ணிசை வகுப்பு பாங்காய் நடைபெற்றது.மாணவ செல்வங்கள் குதூகலத்துடன் பண்ணிசைத்து மகிழ்ந்தார்கள்

அறநெறிக்கல்வி 3வது வகுப்பு
மனிதன் நல்ல பண்புகளுடன் வாழ அறநெறிக்கல்வி அவசியமானது. அந்த வகையில் சிறுவயது முதல் அறவிழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்காக எடுத்த முயற்சியின் 3வது ...

நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு!
நவமங்கை நிவாசத்தில் நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (04.09.2020) நடைபெற்றது.
இதில் விழுமியங்களை வலியுறுத்தும் கதைகளினூடன விளக்கங்களும் மிருதங்கவகுப்பும் கற்பிக்கப்பட்டது.
இந்த முதல் ...