No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2024/06/nggallery_import/447794051_1639635683499073_4732983989655177298_n.jpg)
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில் வழங்கிவைப்பு
நவமங்கை நிவாசஅறநெறி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டபோது
![](http://nmntrust.org/wp-content/uploads/2024/06/nggallery_import/438961461_1609357863193522_389968613291228459_n.jpg)
அறநெறி வகுப்பில் கோலம் போடும் பயிற்சி
19.04.2024 அன்று நடந்த அறநெறி வகுப்பில் கோலம் போடும் பயிற்சி நடைபெற்றது
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2024/06/434942901_1601363263992982_5555612018112726386_n.jpg)
அறநெறி வகுப்பில் கும்பம் வைப்பது தொடர்பில் பயிற்சி
5.4.2024 ல்நடைபெற்ற அறநெறி வகுப்பில் கும்பம் வைப்பது தொடர்பில் பயிற்சி நடைபெற்றது
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2023/10/387841560_1500554767407166_6568122644451490093_n.jpg)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நிறுவுனருக்கு கௌரவிப்பு
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை எமது நிறுவுனரும் இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் “சுவர்ணா நவரத்தினம்” அவர்களையும் கௌரவித்திருந்தனர்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2023/10/27lxH6L6iT4-HD.jpg)
பிரம்மாண்டமான முதியோர் இல்லம் | தனியாய் சாதிக்கும் பெண்!
https://www.youtube.com/watch?v=27lxH6L6iT4
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2023/08/372686930_1476998739762769_3307525814996324982_n.jpg)
அறநெறி பாடசாலை மாணவர்களின் “நீதி கேட்ட நாயகி”எனும் நாடகம்
நல்லூர் ஆதீனத்தில் தெய்வீக திருக்கூட்டம் எனும் நிகழ்ச்சி இந்து சமய கலாச்சாரதிணைக்களத்தினால் இன்று (29-08-2023) நடாத்தப்பட்ட போது நவமங்கை நிவாச அறநெறி பாடசாலை மாணவர்களின் "நீதி கேட்ட நாயகி" எனும் நாடகமும் இடம் பெற்று எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2023/08/368798224_1474873109975332_5470770937807274563_n.jpg)
அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவு வழங்கிவைப்பு
இன்று (25-08-2023) நவமங்கை நிவாசத்தில் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு சத்து உணவுகள் வழங்கப்பட்டது
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2023/01/nmn.jpg)
எமது நிறுவுனருக்கு “மங்கையர்க்கு தனியரசி” விருது..!
யாழ்.இந்து சமய பேரவையினால் கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு “மங்கையர்க்கு தனயரசி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமயப் பேரவையினால் நடாத்தப்பட்ட சிவ பூஜா மாநாட்டில் தனி ஒரு பெண்மணியாக சமயத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிவரும், சேவையை கௌரவிக்கும் முகமாக இந்து சமயப் பேரவையின் தலைவர் சிவா ஸ்ரீ ஈசான சிவ சக்திகிரீவனால் விருது வழங்கியக் கௌரவிக்கப்பட்டது.
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2023/01/3.jpg)
அறநெறிப் பாடசாலை மற்றும் கலை மன்றம் ஆரம்பிப்பு
கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் இன்று 22.01.2023 ஞாயிறு காலை அறநெறிப் பாடசாலை மற்றும் கலை மன்றம் என்பன ஆரம்பிக்கப்பட்டன.
நவமங்கை நிவாச நிறுவுநர் சுவர்ணா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இ. வரதீஸ்வரன் இந்து சமய பேரவை தலைவர் சக்திகிரீவன் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராஜா யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு பரமானந்தம் கோப்பாய் ஆசிரிய கலாசாலை ...
No Comments
![](http://nmntrust.org/wp-content/uploads/2022/11/313364553_1288901921905786_4774951452384798686_n.jpg)
பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கல்
இன்று நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 50 பாடசாலை மாணவர்களுக்கு எமது நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் சத்துணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழவு 28-10-2022 அன்று எமது நிலையத்தில் நடைபெற்றது.
No Comments