No Comments
மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர்வேலி கரந்தன் கிராமத்தின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 19.04.2019 மாலை இடம்பெற்றது.
இதன்போது கோப்பாய் நவமங்கை நிவாசத்தின் ஸ்தாபகர் திருமதி. சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் பிரதேசத்தின் மாணவன் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் ...
எமது நிறுவுனருக்கு “மாநிலம் பயனுற வாழ் மகளீர்” விருது
எமது நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு 20.03.2019ல் கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்திய சர்வதேச மகளீர் விழாவில் "மாநிலம் பயனுற வாழ் மகளீர்" பெறும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
No Comments
எமது நிறுவுனருக்கு “உத்வேகம் மூட்ட கூடிய பெண்கள் விருது”
வடமாகான மகளிர் விவகார சுகாதார,சமூகசேவைகள்,கைத்தொழில் கூட்டுறவு அமைச்சினால் சர்வதேச மகளிர் 08.03.2019ல் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாப்பட்டது.இவ் விழாவிற்கு கெளரவ விருந்தினராக எமது நிலைய நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் அழைக்கப்பட்டதுடன் "உத்வேகம் மூட்ட கூடிய பெண்கள் விருது" (Inspirational women Award) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கத்தினாலும்,மாகாண சபைபேரவைச் செயலாளர் திரு வரதீஸ்வரனாலும் இவ் விருது வழங்கப்பட்டது.அத்துடன் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மகளிர் தின சம்பந்தமான ...
No Comments
ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் 20.01.2019ல் நடைபெற்ற ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
No Comments
சங்காபிஷேகம்
31.01.2018ல் நவமங்கை நிவாசத்தில் உள்ள ஸ்ரீ சீரடிபாபா மந்திரில் நடைபெற்ற சங்காபிஷேகம்
No Comments
உருவச்சிலைகள் திறந்துவைப்பு
12.01.2019ல் எமது பெற்றோர்களான திரு.சின்னத்துரை நவரட்னம் திருமதி.மங்கையற்கரசி நவரட்னம்ஆகியோரின் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டது.
No Comments
“ஶ்ரீ சீரடி சாயி பாபா” நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் "ஶ்ரீ சீரடி சாயி பாபா" நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 20-01-2019 அன்று நடைபெற இருப்பதனால் அன்றைய தினம் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
No Comments
10வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
24.10.2018ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 10வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.இதில் 30 பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள் இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்.
No Comments
எமது நிலைய நிறுவுனருக்கு “அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளர் விருது”
16.10.2018ல் வடமாகணசபை சமூக சேவைகள் அமைச்சும் யாழ் மாவட்ட சர்வதேச முதியோர் சங்கமும் இணைந்து நடாத்திய விழாவில் "அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளர் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்ட போது....
No Comments
இலண்டனில் சைவமக்களின் பிதுர் கிரிகைகள் செய்வதற்கு மண்டபம் அமைத்து கொடுத்தல்
2005ம் ஆண்டு லண்டனில் சைவமக்களின் அந்தியேட்டிக்கிரியைகள் செய்வதற்கு சவுத்என்ட் கடற்கரையில்(Southend- London)உரிய கட்டிடத்தை வாங்குவதற்குரிய முழு நிதி உதவியையும் சுவர்ணா நவரட்னத்தினால் சைவமுன்னேற்றச்சங்கத்திற்கு(Uk)அன்பளிப்பாகக்கொடுக்கப்பட்டது.
No Comments