நவமங்கை நிவாசத்தில் “ஶ்ரீ சீரடி சாயி பாபா” நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 20-01-2019 அன்று நடைபெற இருப்பதனால் அன்றைய தினம் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
In Memory of
loving Parent Late Mr.S.Navaratnam
And Mrs M.Navaratnamஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த
திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி
நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது