எமது நிறுவுனர் ஸ்வர்ண நவரத்னம் அவர்களுக்கு பன்னாட்டு பெண்கள் அமைப்பினால் சிறந்த சமூக சேவைகளை செய்தமையை கௌரவிக்கும் முகமாக அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கபடவுள்ளார் என்பதினை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது நிறுவுனர் ஸ்வர்ண நவரத்னம் அவர்களுக்கு பன்னாட்டு பெண்கள் அமைப்பினால் சிறந்த சமூக சேவைகளை செய்தமையை கௌரவிக்கும் முகமாக அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கபடவுள்ளார் என்பதினை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
In Memory of loving Parent Late Mr.S.Navaratnam And Mrs M.Navaratnam |
அன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது |