![](http://nmntrust.org/wp-content/uploads/2019/02/22.jpg)
ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் 20.01.2019ல் நடைபெற்ற ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
![](http://nmntrust.org/wp-content/uploads/2019/02/5.jpg)
சங்காபிஷேகம்
31.01.2018ல் நவமங்கை நிவாசத்தில் உள்ள ஸ்ரீ சீரடிபாபா மந்திரில் நடைபெற்ற சங்காபிஷேகம்
![](http://nmntrust.org/wp-content/uploads/2019/01/nmntrust-9.jpg)
உருவச்சிலைகள் திறந்துவைப்பு
12.01.2019ல் எமது பெற்றோர்களான திரு.சின்னத்துரை நவரட்னம் திருமதி.மங்கையற்கரசி நவரட்னம்ஆகியோரின் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டது.
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/12/facebook_1545726633889.jpg)
“ஶ்ரீ சீரடி சாயி பாபா” நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் "ஶ்ரீ சீரடி சாயி பாபா" நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 20-01-2019 அன்று நடைபெற இருப்பதனால் அன்றைய தினம் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ...
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/10/9.jpg)
10வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
24.10.2018ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 10வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.இதில் 30 பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள் இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் ...
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/10/a.jpg)
எமது நிலைய நிறுவுனருக்கு “அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளர் விருது”
16.10.2018ல் வடமாகணசபை சமூக சேவைகள் அமைச்சும் யாழ் மாவட்ட சர்வதேச முதியோர் சங்கமும் இணைந்து நடாத்திய விழாவில் "அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளர் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்ட போது....
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/10/43207385_310859109710077_6768233821243441152_n.jpg)
இலண்டனில் சைவமக்களின் பிதுர் கிரிகைகள் செய்வதற்கு மண்டபம் அமைத்து கொடுத்தல்
2005ம் ஆண்டு லண்டனில் சைவமக்களின் அந்தியேட்டிக்கிரியைகள் செய்வதற்கு சவுத்என்ட் கடற்கரையில்(Southend- London)உரிய கட்டிடத்தை வாங்குவதற்குரிய முழு நிதி உதவியையும் சுவர்ணா நவரட்னத்தினால் சைவமுன்னேற்றச்சங்கத்திற்கு(Uk)அன்பளிப்பாகக்கொடுக்கப்பட்டது.
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/09/awarding17092018-8.jpg)
தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும்
17.09.2018ல் நவமங்கை நிவாசத்தினால் 9வது தையல் பயிற்சியானது வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு முடிவடைந்துள்ளது.இன்று தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும் நடை பெற்றது இதனுடன் இவர்களுக்கு ...
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/09/pillaiya-5.jpg)
கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவிலுக்கு எழுந்தருளி விநாயகர் அன்பளிப்பு
11.09.2018ல் கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் கும்பாவிஷேகத்தின் முதல் நாள், நவமங்கை நிவாசத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எழுந்தருளி விநாயகப் பெருமானுக்கு பூசைகள் நடைபெறும் போது
![](http://nmntrust.org/wp-content/uploads/2018/07/1-8.jpg)
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
யா/கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து(10) மாணவர்களுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது