No Comments
ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் 20.01.2019ல் நடைபெற்ற ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
சங்காபிஷேகம்
31.01.2018ல் நவமங்கை நிவாசத்தில் உள்ள ஸ்ரீ சீரடிபாபா மந்திரில் நடைபெற்ற சங்காபிஷேகம்
No Comments
உருவச்சிலைகள் திறந்துவைப்பு
12.01.2019ல் எமது பெற்றோர்களான திரு.சின்னத்துரை நவரட்னம் திருமதி.மங்கையற்கரசி நவரட்னம்ஆகியோரின் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டது.
No Comments
10வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
24.10.2018ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 10வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.இதில் 30 பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள் இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்.
No Comments
தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும்
17.09.2018ல் நவமங்கை நிவாசத்தினால் 9வது தையல் பயிற்சியானது வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு முடிவடைந்துள்ளது.இன்று தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும் நடை பெற்றது இதனுடன் இவர்களுக்கு கேக் ஐசிங் பழக்கப்பட்டது.
No Comments
கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவிலுக்கு எழுந்தருளி விநாயகர் அன்பளிப்பு
11.09.2018ல் கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் கும்பாவிஷேகத்தின் முதல் நாள், நவமங்கை நிவாசத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எழுந்தருளி விநாயகப் பெருமானுக்கு பூசைகள் நடைபெறும் போது
No Comments
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
யா/கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து(10) மாணவர்களுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது
No Comments
கோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டி
10.06.2018ல் கோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது
No Comments
நவமங்கை நிவாசத்துக்கு இலண்டனில் இருந்து விருந்தினர்கள் வருகை
25.06.2018ல் நவமங்கை நிவாசத்துக்கு லண்டன் சைவமுன்னேற்றச்சங்க வாழ்நாள் தலைவரும்,அதி உச்ச மனித நேயமும் சமுக தொண்டருமான திரு V.R இராமநாதன் அவர்களும், லண்டன்-ஈலிங் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் திரு K.சிறிரங்கன் அவர்களும் இந்துமாமன்ற உபதலைவரும் சமுக நலன் குழு தலைவருமான விடைக்கொடிச்செல்வர் திரு s.தனபாலா அவர்களும் வருகை தந்த போது
No Comments
கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
எமது நிலையத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் எமது நிலையத்தில் 17-02-2018 அன்று நடைபெற்றது.
No Comments