கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் இன்று 22.01.2023 ஞாயிறு காலை அறநெறிப் பாடசாலை மற்றும் கலை மன்றம் என்பன ஆரம்பிக்கப்பட்டன.
நவமங்கை நிவாச நிறுவுநர் சுவர்ணா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இ. வரதீஸ்வரன் இந்து சமய பேரவை தலைவர் சக்திகிரீவன் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராஜா யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு பரமானந்தம் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச. லலீசன் கோப்பாய் பிரதேசச் செயலக கலாசார உத்தியோகத்தர் ஜெயதாஸ் இந்து சமய கலாசார உத்தியோகத்தர் பிரபா மற்றும் கல்வி கல்லூரி சமூகத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/1-1024x750.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/2-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/3.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/4.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/5.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/6-1024x462.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/7-1024x462.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/8-1024x462.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/9-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2023/01/10-1024x461.jpg)