No Comments
Discussion Regarding Psychology Improvement
நவமங்கை நிவாசத்தில் உள்ள பெண்கள் தமது உளநன்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு வேண்டிய வழிமுறைகளை உளமருத்துவ சமூகசேவையாளர்களுடன் கலந்து பேசுகின்றனர்
Navamangkai Nivassam Women discussing with Social ,Psychology Experts to improve their Psychology status.
Opening Ceremony
நவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர்களான பொ.பாலசுந்தரம்பிள்ளை , சண்முகலிங்கன் ஆகியோர் உடனிருக்கின்றனர்
நிறுவன ஸ்தாபகர் சுவர்ணா நவரத்தினம் உரையாற்றுகிறார்
நிலையத்தின் நினைவுக்கல்லினை திருமதி யோகேஸ்வரன் சற்குணலீலா திரை நீக்கம் செய்கிறார்
வைத்திய கலாநிதி சிவயோகன் உரையாற்றுகிறார்
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகிறார்
No Comments