No Comments
வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்க்காக கனடாவில் வாழும் சுகுணா ஆனந் என்பவரின் அனுசரனையுடன் நவமங்கை நிவாசத்தினால் 5மாத கருவுற்ற பசு தானமாக வாழங்கப்பட்டது. இந் நிகழ்வு 29-04-2021 அன்று எமது நிலையத்தில் நடைபெற்றது
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதல்
No Comments
செல்வன் சாய்ஹரிஸ் அஜெந்தன் அவர்களின் பிறந்த நாள்
கடந்த 13ம் திகதி எமது நிலையத்தில் அகவை மூன்றை மகிழ்வுடன் கொண்டாடிய சாய்ஹரிஸ் அஜெந்தன் நலமுடன் நாநிலம் போற்ற பல சிறப்புகளுடன் வாழ வாழ்த்துகின்றோம்
No Comments
பேராசிரியர் தனபாலன் அவர்களின் பிறந்தநாள்
கடந்த 11ம் திகதி பேராசிரியர் தனபாலன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நவமங்கை நிவாசத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய பேராசிரியர் தனபாலன் இன்னும் பல சிறப்புக்களை பெற்று நலமுடன் பல்லாண்டுகாலம்வாழமனம் நிறைந்து வாழ்த்துக்கிறோம்
No Comments
அன்னையர் தின விழா
எமது நிலையத்தில் அன்னையர் தினம் 11.03.2021 அன்று மிக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அன்னையர்களுக்கு அன்பளிப்பாக புடவைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட சுமார் 75 பேருக்கும் மதிய உணவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No Comments
எமது நிறுவுனருக்கு அன்னை தெரசா விருது
எமது நிறுவுனர் ஸ்வர்ண நவரத்னம் அவர்களுக்கு பன்னாட்டு பெண்கள் அமைப்பினால் சிறந்த சமூக சேவைகளை செய்தமையை கௌரவிக்கும் முகமாக அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கபடவுள்ளார் என்பதினை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
No Comments
15 வது தையல் பயிற்சி ஆரம்பம்
03.10.2020. வறுமைக்கோட்டிற்குடபட்ட. பெண்பிள்ளைகளுக்கு 15 வது தையல் பயிற்சி இன்று (03-10-2020) ஆரம்பிக்கப்பட்டது. இதில் 32 பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். இப்பயிற்சி 5 மாதங்கள் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்படும்
No Comments
அறநெறிக்கல்வி
அறநெறி பாடசாலை 18.09.2020. நடைபெற்றது. இன்று பண்ணிசை வகுப்பு பாங்காய் நடைபெற்றது.மாணவ செல்வங்கள் குதூகலத்துடன் பண்ணிசைத்து மகிழ்ந்தார்கள்
No Comments
அறநெறிக்கல்வி 3வது வகுப்பு
மனிதன் நல்ல பண்புகளுடன் வாழ அறநெறிக்கல்வி அவசியமானது. அந்த வகையில் சிறுவயது முதல் அறவிழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்காக எடுத்த முயற்சியின் 3வது வகுப்பு இன்று(11.09.2020) நடைபெற்றது.இன்று ஆத்திசூடி பண்ணிசை நடனம் என்பன கற்பிக்கப்பட்டது.35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No Comments
நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு!
நவமங்கை நிவாசத்தில் நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (04.09.2020) நடைபெற்றது.
இதில் விழுமியங்களை வலியுறுத்தும் கதைகளினூடன விளக்கங்களும் மிருதங்கவகுப்பும் கற்பிக்கப்பட்டது.
இந்த முதல் வகுப்பில் 30 மாணவர்கள் பங்குபெற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No Comments