2020.02.29 அன்று 14ஆவது பிரிவில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் பயிற்சிமுடிவடைந்து பயிற்சியாளர்களினால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
-
In Memory of
loving Parent Late Mr.S.Navaratnam
And Mrs M.Navaratnamஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த
திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி
நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது