எமது நிலையத்தினால் நீர்வேலி கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 67 மாணவர்களுக்கு அவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
-
In Memory of
loving Parent Late Mr.S.Navaratnam
And Mrs M.Navaratnamஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த
திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி
நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது