No Comments
தேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !!
யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி (College of education) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் 01.10.2019இல் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது
சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
04.10.2019ல் நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 12 வது தையல் பயிற்சி முடிவடைந்து சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன் அவர்களால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
No Comments
கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு மலசல கூடத் தொகுதி அன்பளிப்பு
கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்குநவமங்கை நிவாஸத்தினால் மலசல கூடத்தொகுதி கட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
No Comments
வியாழக்கிழமை பூஜை
எமது நிலையத்தில் இன்று (03-06-2019) நடைபெற்ற வியாழக்கிழமை பூஜை
No Comments
11வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
06.05.2019ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 11வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்
No Comments
துவிச்சக்கர வண்டியும் பணமும் அன்பளிப்பு
செல்வி பிருந்தா நித்தியானந்தம் தந்தையை இழந்த நேரம் ஏற்பட்ட அதிர்ச்சியால் வாய் பேசமுடியாமல் போய் உள்ளார்.அளவெட்டி அருணாச்சலம் மகா வித்தியாலத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவி.தற்போது அவருடைய தாயும் யாழ் போதனா வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.24.04.019ல் செல்வி பிருந்தாவுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கர வண்டியும் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் பணமும் கொடுத்து உதவி செய்யப்பட்டது
No Comments
நவமங்கை நிவாசத்திற்கு ஆளுநர் விஜயமும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும்
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் உரும்பிராய் லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்த இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு 19.04.2019ல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
No Comments
மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர்வேலி கரந்தன் கிராமத்தின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 19.04.2019 மாலை இடம்பெற்றது.
இதன்போது கோப்பாய் நவமங்கை நிவாசத்தின் ஸ்தாபகர் திருமதி. சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் பிரதேசத்தின் மாணவன் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் ...
No Comments
எமது நிறுவுனருக்கு “மாநிலம் பயனுற வாழ் மகளீர்” விருது
எமது நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு 20.03.2019ல் கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்திய சர்வதேச மகளீர் விழாவில் "மாநிலம் பயனுற வாழ் மகளீர்" பெறும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
No Comments
எமது நிறுவுனருக்கு “உத்வேகம் மூட்ட கூடிய பெண்கள் விருது”
வடமாகான மகளிர் விவகார சுகாதார,சமூகசேவைகள்,கைத்தொழில் கூட்டுறவு அமைச்சினால் சர்வதேச மகளிர் 08.03.2019ல் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாப்பட்டது.இவ் விழாவிற்கு கெளரவ விருந்தினராக எமது நிலைய நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் அழைக்கப்பட்டதுடன் "உத்வேகம் மூட்ட கூடிய பெண்கள் விருது" (Inspirational women Award) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கத்தினாலும்,மாகாண சபைபேரவைச் செயலாளர் திரு வரதீஸ்வரனாலும் இவ் விருது வழங்கப்பட்டது.அத்துடன் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மகளிர் தின சம்பந்தமான ...
No Comments