No Comments
அரச கரும மொழி ஆணைக்குழுவின் தலைவர் எமது நிலையத்திற்கு வருகைதந்தபோது
07.01.2020 எமது நிலைய ஸ்தாபர் சுவர்ணா நவரட்ணம் அவர்களின் விரிவுரையாளரும், தற்போது அரச கரும மொழி ஆணைக்குழு தலைவருமான பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் எமது நிலையத்திற்கு வருகைதந்திருந்த போது
மரம் நடுகை நிகழ்வு
31.10.2019 அன்று நிவாஸம் முன்வீதியில் யாழ்/தேசியகல்விக்கல்லூரி பீடாதிபதி,வீரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோரினால் மரம் நடுகை இடம் பெற்ற போது
No Comments
தீபாவளி அன்று நடைபெற்ற பூஜையும் பஜனையும்.
No Comments
விஜயதசமி பூஜையிம் ஏடு தொடக்கலும்
No Comments
கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையின் ஆசிரியர் தின விழா
07.10.2019ல் கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையில்(Kopay Teachers college)நடைபெற்ற ஆசிரியர் தின விழா அதிபர் திரு.கருனலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது
No Comments
சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
04.10.2019ல் நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 12 வது தையல் பயிற்சி முடிவடைந்து சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன் அவர்களால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
No Comments
கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு மலசல கூடத் தொகுதி அன்பளிப்பு
கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்குநவமங்கை நிவாஸத்தினால் மலசல கூடத்தொகுதி கட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
No Comments
11வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
06.05.2019ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 11வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்
No Comments
துவிச்சக்கர வண்டியும் பணமும் அன்பளிப்பு
செல்வி பிருந்தா நித்தியானந்தம் தந்தையை இழந்த நேரம் ஏற்பட்ட அதிர்ச்சியால் வாய் பேசமுடியாமல் போய் உள்ளார்.அளவெட்டி அருணாச்சலம் மகா வித்தியாலத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவி.தற்போது அவருடைய தாயும் யாழ் போதனா வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.24.04.019ல் செல்வி பிருந்தாவுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கர வண்டியும் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் பணமும் கொடுத்து உதவி செய்யப்பட்டது
No Comments
நவமங்கை நிவாசத்திற்கு ஆளுநர் விஜயமும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும்
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் உரும்பிராய் லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்த இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு 19.04.2019ல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
No Comments