No Comments

நிர்வாக சபைக் கூட்டம்
09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் சில பதிவுகள்
09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் செயலாளர் Mr.முரளிதரன், Dr. சிவயோகன் லண்டன் நிர்வாகத்தின் பொருளாளர் திரு.இராமநாதன் மற்றும் ஸ்தாபகர் சுவர்னா ஆகியோர் பங்குபற்றினார்கள்.
09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக சபையினரும், சமூக சேவையாளர்களும்
09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு பற்றிய நிர்வாக சபையினரும் நவமங்கை நிவாசத்தில் இருப்பவர்களும்
09/02/2014 நடைபெற்ற நிர்வாகசபை கூட்டம்

பொங்கல் விழா -2014
பொங்கல் விழா -2014
No Comments
வறியவர்களுக்கான உடுபுடவை விநியோகம்
வறியவர்களுக்கான உடுபுடவை விநியோகம்
No Comments

தையல் பயிற்சி ஆரம்பம்
தையல் பயிற்சி ஆரம்பம்
No Comments
Awareness Seminar
நவமங்கை நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கின் முதலாவது கூட்டம்
First meeting of Awareness Seminar for the Namankai Nivassam's Women
No Comments
Computer Classes
நவமங்கை நிவாசத்தில் வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட கணினிகளின் உதவியுடன் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது
No Comments
Thai Pongal Festival
நவமங்கை நிவாசத்தில் வாழும் பெண்கள் தைப்பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்.
Navamankai Nivassam Women celebrates "Thaipongal " Festival .
No Comments
Discussion Regarding Psychology Improvement
நவமங்கை நிவாசத்தில் உள்ள பெண்கள் தமது உளநன்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு வேண்டிய வழிமுறைகளை உளமருத்துவ சமூகசேவையாளர்களுடன் கலந்து பேசுகின்றனர்
Navamangkai Nivassam Women discussing with Social ,Psychology Experts to improve their Psychology status.
No Comments
Opening Ceremony
நவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர்களான பொ.பாலசுந்தரம்பிள்ளை , சண்முகலிங்கன் ஆகியோர் உடனிருக்கின்றனர்
நிறுவன ஸ்தாபகர் சுவர்ணா நவரத்தினம் உரையாற்றுகிறார்
நிலையத்தின் நினைவுக்கல்லினை திருமதி யோகேஸ்வரன் சற்குணலீலா திரை நீக்கம் செய்கிறார்
வைத்திய கலாநிதி சிவயோகன் உரையாற்றுகிறார்
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகிறார்
No Comments